Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு… விஜய் மல்லையாவிற்கு 4 மாதங்கள் ஆயுள் தண்டனை….!!!

இந்திய வங்கிகளில் பண மோசடி செய்து விட்டு தப்பிய விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் 4 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் வருடத்தில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் பிள்ளைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது குறித்து அவர் நீதிமன்றத்திடம் […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு 2 வாரம் காலஅவகாசம்…. அதிரடி உத்தரவு…!!!

விஜய் மல்லையாவுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிரபித்துள்ளது.  விஜய் மல்லையா வங்கிகளில் 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றவர். இவர் பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இதனை மீறி அவரது பிள்ளைகளுக்கு அவர் பண பரிவர்த்தனை செய்ததாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றவாளி என […]

Categories
உலக செய்திகள்

இவருடைய சொத்துக்களை முடக்கி கொள்ளலாம்…. இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இந்திய வங்கிகளில் அளவுக்கதிகமாக கடனை பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது. இந்தியாவிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பல முக்கிய வங்கிகளில் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன் தொகையை பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு ….. இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அதிரடி ….!!!

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து உயர்நீதிமன்றம்  திவால் உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் உட்பட பல வங்கிகளில் ரூபாய் 9000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு  இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையா “மேல்முறையீட்டு மனு”… தீர்ப்பு இன்று..!!

விஜய் மல்லையா பணம் மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த காரணத்தால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“விஜய் மல்லையா” வழக்கில் புதிய திருப்புமுனை… என்ன தெரியுமா?…!

கடன் உதவியாக வங்கிகளிடமிருந்து பெற்ற தொகையை திருப்பி கொடுப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தவர் விஜய் மல்லையா இவர் 2016ஆம் ஆண்டு பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்திய வங்கிகளிடம் கடன் தொகையாக 14,518 கோடி ரூபாயை வாங்கியிருந்தார். ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. யார் இந்த மல்லையா? கிங் பிசர் நிறுவனம் வாங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories
உலக செய்திகள்

கஷ்டமாக இருக்கு, தவறா சித்தரிக்காதீங்க – விஜய் மல்லையா வேதனை …!!

ஊடகங்கள் தன்மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்  கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார்.  கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கிவந்த விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.இதைதொடர்ந்து லண்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories

Tech |