என்னுடைய வீட்டில் சோதனை செய்தபோது பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான எம்எஸ் பாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வந்தனர். இதையடுத்து அதிமுக கட்சியில் அடுத்ததாக யார் சிக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]
