மக்களின் நாயகி என்ற விருதை சித்ரா வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் டெலிவிசன் அவார்ட்ஸில் சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டது. இதனை சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மூலமாக […]
