தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது […]
