Categories
தேசிய செய்திகள்

அடடே! என்ன ஒரு அதிசயம்…. பின்னோக்கி நகர்ந்த…. பிரமாண்ட கோயில் கோபுரம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரம்மாண்ட கோயில் கோபுரம் சாலை விரிவாக்கப் பணிக்காக எவ்வித சேதமும் இன்றி பின்னோக்கி நகர்த்தப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பிரசித்தி  பெற்ற மஹாலக்ஷ்மி  கோவில் ஒன்று நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்டது. 52 அடி உயர கோவில் கோபுரத்தின் மீது 23 அடி உயர பிரம்மாண்ட லலிதா காமேஸ்வரி சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அனந்தபுரத்தில் தற்போது நடைபெற்று வருவதால் பிரசித்தி பெற்ற கோவிலை […]

Categories
தேசிய செய்திகள்

கோவில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன் மோகன் ரெட்டி வீடு முற்றுகை..!!

ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள்  மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு”… தொடரும் தற்கொலைகள்… ஒரே நாளில் 2 மாணவி தற்கொலை…!!

நீட் தேர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திட்டமிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நேற்று 19 வயது உள்ள மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பல் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில […]

Categories
தேசிய செய்திகள்

போர் அடிக்குது…! ”வாங்க சீட்டு விளையாடலாம்” 24 பேருக்கு கொரோனா பரவல் ….!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 26 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 800க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். அதில் ஆந்திர மாநிலத்தில் 1061 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மே 3 வரை நாடு முழுவதும் […]

Categories

Tech |