அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். பின்னர் உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினர். இதையடுத்து […]
