Categories
மாநில செய்திகள்

கந்த சஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்… தொண்டர்கள் உற்சாகம்..!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர்  தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தான் கந்தசஷ்டிகவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஆறு […]

Categories
அரசியல்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்!!

ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந்த சமயத்தில் சிறு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நச்சுனு ஒரே ட்விட்….! ”அரண்டு போன அதிமுக” கதறவிட்ட சூப்பர் ஸ்டார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எகிறி அடித்த கேப்டன்….! ”சரண்டர் ஆன தளபதி” ஆடிபோன கழகத்தினர் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் காட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்து மதுக் கடையைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. குறிப்பாக சமூக விலகல் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக்கடையில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க அப்படி மட்டும் செய்யக் கூடாது – அதிமுக மீது பாயும் விஜயகாந்த் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன்? இப்படி பண்ணுறீங்க….! ”மது நமக்குத் தேவைதானா” விஜயகாந்த் கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் தருகின்றேன்…! ”விஜயகாந்த் எடுத்த முடிவு” பெரிய மனசு வேணும் …!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்த இரண்டு மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணங்களால் உடலை தூக்கிக்கொண்டு வேறு, வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டது. மருத்துவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கு செய்யக்கூடிய மரியாதை இதுதானா என்று வீடியோ மூலமாக மருத்துவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் – விஜயகாந்த்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 205 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 338 பேர் உயிரிந்துள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

கொரோன சிகிச்சைக்கு தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் – விஜயகாந்த்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் உலக நாடுகளில் பரவிய கொரோனா தோற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாசலில் நின்று எல்லாரும் கைதட்டுங்க…. தேமுதிக வேண்டுகோள் ….!!

பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டுப்பயணி உட்பட […]

Categories

Tech |