ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற […]
