Categories
உலக செய்திகள்

ராமேஸ்வர மீனவர்களின் விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது…. நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |