விசைத்தறி தொழிலாளி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து கருவேப்பன்பட்டி அருகே உள்ள கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு […]
