கர்ப்பமுற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த விசித்திர சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. இந்தோனேசியா சிவாஜூர் நகரில் சிட்டி ஜைனா என்ற 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். ஜைனா தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளேன் என்ற விசித்திர நிகழ்வை கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் மதியவேளையில் தொழுகைக்குப் பிறகு எனது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது […]
