மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விசா தொடர்பான விண்ணப்பங்களை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரான்ஸ் அரசு வழங்க தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா காரணமாக விசா தொடர்பான விண்ணப்பங்கள் அளித்தலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்நாட்டு அரசானது விசா தொடர்பான விண்ணப்பங்களை வழங்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் […]
