இந்தியாவுக்கு சர்வதேச கொரியர் பார்சல் மூலமாக போதை பொருள் கடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மும்பை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சரக்கு விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரிசில் இருந்து மும்பையின் நலசோபரா பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது அதில் மாத்திரை வடிவில் ஆம்பெட்டமைன் ரக போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதில் மொத்தம் […]
