Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் சென்ற தொழிலாளி…. விரட்டி வந்த கார்…. பிறகு நேர்ந்த பரிதாபம் …!!

விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார்.  செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.  ந.வ.27-ம் தேதி  இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர்  பேருந்து  நிறுத்தம் அருகே நடந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக் சென்று வந்த பெண்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த திருச்சி சம்பவம் …!!!

திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு  ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு  போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த  20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

கழிப்பறையில் பெண்ணின் சடலம்…. கணவன் கூறிய தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் கழிப்பறையில் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ்கரை சேர்ந்த அனுசியா என்பவருக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த வருடம் மர்மமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தன்னை விட 10 வயது குறைவான ரித்தேஷ் என்பவருடன் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது வீட்டின் கழிவறையில் அனுசியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவியை அனுப்புங்க…. மாமியார் வீட்டை கொளுத்திய மருமகன்….!!

மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மும்பையில் சேர்ந்தவர் ராகுல் சங்கர் இவர் தனது மனைவியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆரத்தி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மிகுந்த கோபம் கொண்ட ராகுல் நன்றாக மது அருந்திவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சப்பாத்திக்கு சண்டை…… ரத்த கோலமான உணவகம்…. போலீஸ் விசாரணை…!!

உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் வழக்கு – கைது செய்யப்பட்ட நால்வரிடம் சி.பி.ஐ., விசாரணை

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். ஹத்ராஸில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதல் கணவரின் மகன்…. கடித்து சித்ரவதை செய்த இரண்டாவது கணவர்…. உடந்தையாக இருந்த தாய்…!!

முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் ஊடுருவிய சீன வீரர்… விரட்டிப் பிடித்த இந்திய ராணுவம்…!!!

லடாக்கின் எல்லையை தாண்டி இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள சுமர்-டெம்சோக் என்ற பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் இருந்தபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைய முயற்சி செய்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த இந்திய ராணுவ வீரர்கள், அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நபர் தனது கவனக்குறைவால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்-வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ்ஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்ஸில்  பாலியல்வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனம் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில  அரசு கூறுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு… விசாரணை ஒத்திவைப்பு…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாட்டில் இருக்கின்ற அந்நாட்டு தூதரக முகவரிக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியில் 30 கிலோ தங்கம் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அந்தப் பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் புதுச்சேரியில் படுகொலை…!!!

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்.இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம […]

Categories
தேசிய செய்திகள்

 2ஜி வழக்கு விசாரணை… டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…!!!

2ஜி வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு ஸ்வப்னாவிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை ….!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சிவசங்கர் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். கேரளா தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் உட்பட பத்திற்கு மேற்பட்டோரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த IAS அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கர் பணியிடை நீக்கம் செயப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் – தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராகிறார்..!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று  ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி  மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..!!

நெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டெலிவரி மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து டெலிவரிக்கு வைத்திருந்த செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்துக் கொல்லப்பட்ட மேஸ்திரி…!! காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு…!!

ஆவடியில் மேஸ்திரி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்விரோதம், தொழில் போட்டி ஆகிய காரணங்களால் நடைபெறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொலைகள் தொடர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ரவுடிகளுக்குள் சண்டை ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு தெரியவரும், போது அதனை தடுக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தற்போது குடும்பத்தில் நிகழும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் முன்விரோதம் காரணமாக ஏற்படும் கொலைகளை […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங்கின் மரணம்…சிபிஐ விசாரணை… ரியா கூறிய பதில் என்ன…?

சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு தொடர்பாக அவருடைய காதலி ரியாவிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அவருடைய காதலி ரியா போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையின் சாந்தாக்ருஸ் (Santacruz) பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள்… “விதிமுறைகளை பின்பற்றலனா என்ன செய்வீங்க?”… உயர்நீதிமன்றம் கேள்வி…!!

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் வியாழக்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆனால் இந்த வகுப்புகள் மூலம் எல்லா மாணவர்களும் பயனடைகிறார்களா? என்றும், ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதாகவும், மேலும் ஆபாச படங்கள் குறுக்கீடுவது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

8 ஆண்டுகளாகிவிட்டது.. குழந்தையில்லாமல் வாழ்ந்து வந்த இளம் தம்பதி வீட்டுக்குள் சென்ற பால்காரர்… பின் அவர் கண்ட அதிர்ச்சி..!!

வீட்டிலிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுக்பீர் மோனிகா தம்பதியினர். திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபர் வெகுநேரமாக அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட நபர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணை …..!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – மும்பையில் போலீஸ் ஒத்துழைக்கவில்லை …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம்  மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.   ப்ரண்ட்ஸ் , பாஸ் என்கிற பாஸ்கரன் ,மீசைய முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்த சஷ்டி சர்சை: போலீஸ் அதிரடி முடிவு …!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமையில் இருந்தோம்… மகள் பார்த்துவிட்டாள்… அதான் கதையை முடித்துவிட்டோம்… தாய் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில் மகேஷ்-மோனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அன்ஷிகா தன் வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது வயல்வெளி வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய மகேஷ் இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – மேலும் 5 காவலர்கள் கைது…. !!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]

Categories
உலக செய்திகள்

வானில் நேருக்குநேர் மோதிய விமானங்கள்… பயணிகள் அனைவரும் பலி?… மீட்பு பணிகள் தீவிரம்..!!

நேருக்கு நேராக 2 விமானம் மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்காவில் நேற்று மதியம் 2 மணி அளவில் Idaho பகுதியில் ஏரி ஒன்றின் மேல் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டு ஏரியின் உள்ளே விழுந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு விமானங்களிலும் மொத்தமாகவே 8 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருப்பார்கள் என்றே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சு சொல்லுங்க ? பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை …!!

காவல்நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் இருந்தபொழுது மரணமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மரணமடைந்த ஜெயராஜ் வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணைக்கு பென்னிக்ஸ் நண்பர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் சித்ரவதை – காவலர் முத்துராஜ் கைது …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு …

  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை…. 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை ….!!

தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லா அதிகாரமும் தாறோம்…. தூத்துக்குடி நீதிமன்றம் போங்க… ஐகோர்ட் அதிரடி !!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை  அனுமதி அளித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து  விரிவான உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்ட்டு இருக்கின்றது. இதில் முன்னதாக சாட்சி வழங்கிய பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று  நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அதேபோல சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுள்ளது என்ற பாராட்டையும் நீதிகள் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து  சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதியை நிலைநாட்டியுள்ளது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு 

தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அப்ரூவர் ஆகிறார் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ? அடுத்தடுத்து திருப்பம் …!!

தந்தை – மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர், 2 தலைமை காவலர் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு …!!

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  நேற்று மாலை முதலே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளராக இந்து ரகு கணேஷிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளரான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்… 12 குழுக்கள்… விடிய விடிய விசாரணை…. மொத்த போலீசும் கைது…. அதிரடி காட்டிய சிபிசிஐடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை….!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 எஸ்.ஐ, 2 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு – சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தகவல் …!!

சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.ஐ ரகுகணேஷுக்கு மருத்துவ பரிசோதனை….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு ? செல்போன் ஸ்விச் ஆப் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்…. எப்.ஐ.ஆர் திருத்தி எழுதப்படுகிறது…. சிபிசிஐடி ஐ.ஜி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை  நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : ”அரசு மருத்துவர் ஆஜர்” மாஜிஸ்திரேட் விசாரணை …!!

15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்: சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி ஆய்வு ..!!

சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார்  ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி  ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் – ஜெயராஜ் வீட்டில் சிபிசிஐடி விசாரணை …!!

ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை …!!

சாத்தன்குளத்தில் சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளை, இந்த வழக்கை தற்காலிகமாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை..!!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 2ம் கட்டமாக நேரில் விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினார். தற்போது, அதன் விசாரணை முடிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவில்பட்டி மாவட்ட மாஜிஸ்திரேட் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். அது குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் சித்திரவதை மரணம் – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்….!!

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை-மகன் சித்ரவதை மரணம் – மேலும் ஆதாரங்கள் கிடைத்தன ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]

Categories

Tech |