கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜாரில் அடகு கடை நடத்தி வரும் பத்தேசந்த் என்பவருக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் 2 மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்கள் தந்தையுடன் அடகு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகன் பிண்டு குமார் (44) என்பவருக்கு பீகாரை சேர்ந்த […]
