அண்ணனே தம்பியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியில் பிரைட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு டென்னிஸ் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். இதனால் டென்னிஸ் மற்றும் பிரைட் ஆகிய 2 பேரும் […]
