மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் பி.எட் படிக்கும் மாணவி மற்ற பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமரி உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விடுதிக்காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடுதியில் தங்கி இருக்கும் காளீஸ்வரி என்பவர் செல்போனில் பெண்கள் உடை மாற்றுவது, பனியன் […]
