இந்திய விண்வெளியின் தந்தை என அறியப்படுகின்ற விக்ரம் சாராபாய் இஸ்ரோ தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியும் மேற்கொண்டவர். அவர் திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருமகன். இவ்வாறு பல தொழில் முறை மற்றும் குடும்ப தொடர்புகளை தமிழகத்துடன் கொண்டவர் விக்ரம் சாராபாய். துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் மூலம் ஒரே சமயத்தில் 14 செயற்கைக்கோள்களை ஏவி 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா. மேலும் இந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுவட்ட […]
