Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

“ஜிஎஸ்டி வரி உயர்வு” சாமானிய மக்களுக்கு சிக்கல்…. மத்திய அரசு திட்டம்…!!!!

குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு தனது வரியை உயர்த்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. ஜிஎஸ்டி-ன் குறைந்தபட்ச விகிதாசாரத்தை 8 விழுக்காடாக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையில் 5 %, 12%, 18 %, 28% என நான்கு விகிதாச்சாரம் இருக்கிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!! அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே….!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதி முறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.29% உயர்வு… மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் விகிதம் 27.52% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை..!

நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக […]

Categories

Tech |