ஆஸ்திரேலியாவில் தமிழக முன்னாள் அமைச்சரின் மகன் சொகுசாக தனது வாழ்வை கழித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான சூயஸ் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவர்கள் கோவையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தபொழுது அவர்களுடன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றது தான் அவரின் முதல் வெளிநாட்டு பயணம். இதனால் அமைச்சருக்கும் அந்நிறுவனத்திற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனை அடுத்து […]
