தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிவரும் சீமானிடம் 2016 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின்போது தமிழர்கள் தமிழர்களே ஆள வேண்டும் என்று பாராளுமன்றம் முன்பு தீக்குளிக்க சீமான் தயாராக இருக்கிறாரா? என்று சவால்விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாச படங்களை அனுப்பி வருகிறார்கள். அந்த ஆபாச படங்களை […]
