இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]
