Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கோவில்களில் இனி‌ இது கிடையாது….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… திடீரென வெளியான ஷாக் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களை விஐபி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் ஜூன் 15 வரை விஐபி தரிசனம் ரத்து…. தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் தேவஸ்தானம் சார்பாக உணவு, நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் மாடவீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளை நிற குளிர்ச்சி பெயிண்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களை கவர்ந்த அறிவிப்பு பலகை…. நீங்களே கொஞ்சம் பாருங்க….!!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பலகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு படி கடந்த 9ஆம் தேதி முதல் 250 மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்த கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள்,அந்தமான் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் […]

Categories

Tech |