சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிஷேஷன் அமைப்பு நடத்துகிறது. இந்த விழாவை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி விட்டதால், எல்லா விழாக்களும் நடைபெறுகிறது. இந்த […]
