Categories
சினிமா தமிழ் சினிமா

அட! வி.ஜே மகேஸ்வரியா இது…. எப்படி இருக்காங்க பாருங்க…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

வி.ஜே மகேஸ்வரி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக கலக்கி கொண்டிருக்கின்றார்.  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக    வி.ஜே மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானார். பின்னர் அதன் மூலம் இசையருவி, சன் மியூசிக் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் வி.ஜே மகேஸ்வரிக்கு  திருமணமானது. எனவே  அவர் குழந்தை, குடும்பம் என்று பிசியாகிவிட்டார்.   இதனை தொடர்ந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் […]

Categories
அரசியல்

விருதுகளை குவித்த ஹர் கோவிந்த் குரானா…. யாருன்னு தெரியுமா?…. இதோ சில தகவல்கள்….!!!!

அமெரிக்கவாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானா. இவர் 1922 ஜனவரி 9ஆம் தேதி அப்போதைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முல்தான் மாவட்டத்திற்கு உட்பட்ட ராய்ப்பூரில் பிறந்தார். சுமார் 100 குடும்பங்கள் உடைய அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் தொடங்கியது. இளம் வயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். இதையடுத்து குரானா லாகூரில் இருந்த பஞ்சாப் பல்கலையில் மேற்படிப்பைத் […]

Categories
அரசியல்

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணனின்…. வாழ்க்கை வரலாறு…..!!!

இந்தியாவில் கார்டூன் உலகில் 50 வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் கே.ஆர்.லட்சுமணன். இவர் அரசியல்வாதிகளை தனது கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் தட்டி கேட்டார். அதாவது எளிய மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் நடவடிக்கை களையும் அவர்களது ஊழலையும், மதவாதத்தையும் நகைச்சுவையுடன் விமர்சித்துக் கார்ட்டூன்கள் வரைந்து புகழ்பெற்றார். இவர் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவசரநிலை அடக்குமுறைகளை எதிர்த்து  கார்ட்டூன்கள் வரைந்திருந்தார். வியட்நாம் நாட்டின் மீது ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியபோது அதனை  நையாண்டி […]

Categories
அரசியல்

தமிழ்மொழியின் தீவிர பற்றாளர்!… சுப்ரமணிய பாரதியார் கடந்து வந்த பாதை பற்றி ஒரு அலசல்….!!!!!

தமிழ் கவிஞராக விளங்கும் சுப்ரமணிய பாரதியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல்தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இவர் ஒரு கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் வாயிலாக சிந்தனைகளை மக்களிடம் தட்டி எழுப்பியவர் ஆவார். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அதிகளவு பற்றுக் கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என போற்றி பாடியுள்ளார். விடுதலைப் […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்….! விரைவில் புத்தகமாகும்….. திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு”….!!!!

இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற வெளியீட்டாளர் அறிவித்துள்ளது. ‘மேடம் பிரசிடென்ட்: எ பையோகிராஃபி ஆஃப் திரௌபதி முர்மு’ என்ற புத்தகம், குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் வரை முர்முவின் வாழ்க்கையை சொல்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நிலையை எட்டியதன் பின்னணியில் உள்ள வலிகள், துன்பங்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், உறவுகள் ஆகியவை புத்தகத்தில் உள்ளன. புவனேஸ்வரைச் […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘தாகத்’ படத்தின் மோசமான தோல்வி…. பாவம்….! கங்கனா எடுத்த அதிரடி முடிவு….!!!!

‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எமர்ஜென்சி என்று அவர் பெயரிட்டுள்ளார். இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இவர் இயக்கிய […]

Categories
பல்சுவை

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்…. உயிரைக் காப்பாற்றிய பெண்மணி…. எப்படி தெரியுமா….?

புகழ்பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞர் மேரி கியூரி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் போலந்து நாட்டில் உள்ள வர்ஷா என்ற இடத்தில் கடந்த 1867-ம் ஆண்டு பிறந்தார். இவர் 2 நோபல் பரிசுகளைப் பெற்ற உலகின் முதல் பெண்மணி ஆவார். இவர் ரேடியோ மற்றும் பொலோனியம் என்ற கதிர்வீச்சு மூலங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த கதிர்வீச்சுகள் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1892-ம் ஆண்டு மேரி கியூரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

16ல் சினிமா…. 20ல் திருமணம்…. எல்லாரும் ஏமாத்திட்டாங்க…. வாழ்க்கை கதையை பகிர்ந்த ரேவதி…!!

தென்னிந்திய திரையுலகில் பாரதி ராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன் போன்றவர்களுடன் நடித்து அந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர்  பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளரிடம் ரேவதி தன் வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் தான் 16 வயதிலேயே நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு… போஸ்டரை உருவாக்கி அதிர்வலையை ஏற்படுத்திய ரசிகர்கள்…!!

விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு — படக்குழுவினர்அறிக்கை…!

விஜய்சேதுபதி படத்திற்கு  எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது.  மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we  stand with  vijay  சேதுபதி என  டுவிட்டரில் ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]

Categories
பல்சுவை

காலத்தால் அழியாத கலைமகன் கலைஞரின் வாழ்க்கை வரலாறு…!!

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]

Categories
பல்சுவை

பாப் இசையின் நாயகன்… மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு…!!

பாப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் ஆகஸ்ட் 29 1958 அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் அவரது பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது முழுப்பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். ஐந்து வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இசைப் பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்5 என்று அழைக்கப்பட்டனர். அவர் தன்னுடைய 13 வயதில் தனியாக பாடத் தொடங்கினார். 1984-ல் வெளியான திரில்லர் ஆல்பம் அவரை உலகப் புகழ் பெற […]

Categories
பல்சுவை

காலத்தால் அழியாத கலைமகன் கலைஞரின் வாழ்க்கை வரலாறு…!!

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]

Categories

Tech |