இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை கதையை புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதால் அவரின் நெருங்கிய நண்பர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர்கள், அந்த புத்தகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களால் தங்களின் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளவரசர் ஹாரி தனக்கு நெருங்கிய தோழர்கள் என்றும் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே கூறியிருக்கிறார். இதனால், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் […]
