பூதப்பாண்டி அருகில் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து வாழை மரம் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாடகை மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதி இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய தோட்டத்தில் வாழைமரம், இஞ்சி, புடலங்காய் போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாடகை மலை பகுதியில் இருந்து மூன்று யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் யானைகள் […]
