வாழைமரம் சாகுபடியில் அதிக நன்மை பெறும் வழிமுறைகள் தொடர்பாக வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாழை மரம் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான ஒரு பயிராக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் நடைமுறை முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை கொடுக்கும் முக்கியத்துவத்தை நுண்ணூட்டச் சத்துக்களுக்கு அளிப்பதில்லை. இதனால் தேவையுள்ள அளவு உரம் போட்ட தோட்டங்களிலும் மரங்களின் வளர்ச்சி […]
