Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன மழை எதிரொலி….. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை: கொட்டி தீர்த்த மழை…. அதிகரித்த சோலையாறு அணையின் நீர்வரத்து….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற  ஜூன்மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவந்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள ஆறுகளுக்கு தண்ணீர்வரத்து ஏற்பட்டு 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை சென்ற மாதம் 10-ம் தேதி தன் முழுகொள்ளளவை தாண்டியது. இதனால் உபரிநீரானது கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் 4வது நாளாக பெய்துவரும் கன மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் மீண்டுமாக 162 அடியை தாண்டியது. இதனிடையில் வால்பாறைபகுதி முழுதும் விட்டுவிட்டு கனமழை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவிகளில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. வால்பாறையில் குவிந்த சுற்றலா பயணிகள்….!!!!

சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது.  இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் அலைமோதுகிறது. இவர்கள் ஆழியாறு மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதன்முறையாக… “வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி”… புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்…!!!

தமிழகத்தில் முதன்முறையாக வால்பாறையில் கூண்டு அமைத்து புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்தார். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை உட்பட நிறைய வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு ஒரு புலிக்குட்டி உடல்முழுவதும் முள்ளம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்…. “நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?”… சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு…!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பாக வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்த நிலையில், அந்த பூங்காவை அகற்றிவிட்டு தற்போது படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படகு இல்லத்தில் படகுகள் அனைத்தும் வாங்கி தயார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெப்பம் தணிந்தது… இதமான சூழ்நிலை…. வால்பாறைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!!

வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மலைப்பிரதேசங்களில் ஒன்றான வால்பாறையில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்கின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 18- ஆம் தேதியிலிருந்து வால்பாறை பகுதியில் கோடை மழை தொடங்கியதால் சில இடங்களில் கனமழை பெய்தது. ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோடை கால சீசன்…. வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு….!!

வால்பாறையில் கோடை கால சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால சீசன் தொடங்கியுள்ளது.இதனால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நுங்கு, தர்பூசணி வியாபாரம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்தக் கோடை மழை சில நேரங்களில் கன மழையாகவும், மிதமான மழையாகவும் மாறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை கொடுக்கல …. “40 கடைகளுக்கு சீல்”…. உடனே செலுத்துங்க… அதிகாரிகள் அதிரடி!!

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளை அதிகாரிகள்  சீல் வைத்தனர் . கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் 350 கடைகள் நகராட்சிக்கு சொந்தமானது. இந்த கடைகள் அனைத்தும் மாதம்தோறும் தவறாமல் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பல கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வாடகை செலுத்தாதவர்களிடம் நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதை அடுத்து 200க்கும் அதிகமான கடைக்காரர்கள் வாடகை செலுத்தியுள்ளார்கள். ஆனால் 100 கடைகள் வாடகை செலுத்தவில்லை. அதனால் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்” பெற்றோர்கள் இதை கண்டிப்பா செய்யுங்கள்…. தலைமை ஆசிரியர் அறிவுரை….!!

வால்பாறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுவதை அனுமதிக்காதீர்கள் என பெற்றோர்க்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.  கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசு கல்வித் துறை உத்தரவுபடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனையடுத்து பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது , அதாவது பிள்ளைகளின் கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழையால் ஆழியாறு பகுதி சாலையில் பள்ளம்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் பொள்ளாச்சி அருகில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வால்பாறையில் ரோட்டில் வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள சாலையோரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் […]

Categories

Tech |