Categories
தேசிய செய்திகள்

உன் வீட்டில காசு தரலைன்னா… அதுக்கு ஏன் கார் என்னடா பண்ணிச்சு…?? ரயில் நிலையத்தில் கார்களை சேதப்படுத்திய வாலிபர்….!!!

திருவனந்தபுரம் அருகே வாலிபர் ஒருவர் மது வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்திய உள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள தாம்பனூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் காரில் வரும் பட்சத்தில் கார்களை பார்க் செய்துவிட்டு பின்னர் ரயிலில் சென்றுவிட்டு மாலை திரும்பும்போது அந்த கார்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த கார்களை உரிமையாளர்கள் எடுக்க சென்றபோது அவர்கள் கண்ட […]

Categories
தேசிய செய்திகள்

வேலை கிடைக்கல… சாப்பாட்டுக்கு வழியில்லை… வாலிபர் செய்த காரியம்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!!

கேரளாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாலிபர் ஜெயிலுக்கு போன பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், அய்லம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் பிஜு.இவர் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட வாலிபர் ஒரு போலீஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ஜீப் மீது கல்வீசி உள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கோவிந்த காடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய விஜயகுமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயகுமாரை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் விஜயகுமார் கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே […]

Categories
தேசிய செய்திகள்

60 வயது பெண்ணின் சடலம்…. உடலுறவு வைத்த 19 வயது வாலிபர் ….பெரும் பரபரப்பு செய்தி….!!!!

60 வயதான  பெண்ணை, கொலை செய்துவிட்டு, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயதான சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்தியாவில் நிகழும் பாலியல் குற்றங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது. ஆனால் பாலியல் வன்கொடுமை குற்றத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.                                    […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்..? வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோஷ்டி மோதலில் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் காளிக்கவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பலும் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 15 பேர் கொண்ட கும்பலும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றிய வாலிபர்…. ரகசியமாக கிடைத்த தகவல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

இங்கிலாந்திலுள்ள ரயில்வே நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் வன்முறை தொடர்பான அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்னும் பகுதியில் விக்டோரியா ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் 17 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய நண்பரும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்துள்ளார்கள். இது குறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு சமோசா விலையை ஏற்றுனீங்க”… சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்ட காரணத்தினால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அன்னூர் என்ற பகுதியில் சமோசா கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது இரண்டு சமோசாவின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. திடீரென்று கடையின் உரிமையாளர் இரண்டு சமோசாவின் விலையை உயர்த்தி 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார். விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.செவல்பட்டி கிராமத்தில் குருவாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இதில் சதீஷ்குமாருக்கு உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆணை குட்டை பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தரமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் மீனாட்சி இவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மீனாட்சி தனது மகளுடன் கோவை சென்றிருந்தபோது சுந்தர மூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தர மூர்த்தி தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை வசியம் செய்வது எப்படி”…? யூடியூபில் வீடியோ பார்த்து… பெண்ணின் வீட்டின் முன் நள்ளிரவில் பூஜை செய்த இளைஞன்….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்பதற்காக பூஜை பொருட்களை எடுத்து அந்த பெண்ணின் வீட்டின் முன் இரவில் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவே அடுத்த குண்டல பள்ளி என்ற பகுதியை சேர்ந்த முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் இரவில் சில பெண்களுக்கு தொடர்பு கொள்வதும் எதிர்முனையில் பேசும் பெண்கள் குரல் நன்றாக இருந்தால் அவரை புகழ்வதால் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளிக்க சென்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. வேலூரில் சோகம்….!!

குளிக்கச் சென்ற வாலிபர் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மாலை வேளையில் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்ற போது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பாஸ்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பாஸ்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜா அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. வாலிபரின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிற்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயசங்கர் மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிண்டல் செய்த வாலிபர்…. மோதலால் ஏற்பட்ட அசம்பாவிதம்…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

அணைக்கட்டு அருகில் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகங்கநல்லூர் கிராமத்தில் ராணி என்பவர் வருகின்றார். இவருடைய மகன் மகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி அருணாதேவி தாய் ராணி அம்மாள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அருணா தேவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி ராணி அம்மாள் மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…. ஏமாற்றிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சிறுமியை காதலித்து நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நியூ டவுன், ஹாஜி முகமது தெருவில் கரிம்கான் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் பைசல்கான் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது பைசல்கான் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து சிறுமி நகை மற்றும் பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“நா மாஸ்க் கூட தங்கத்துல தான் போடுவேன்”…. உத்தரபிரதேசத்தில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் நபர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனோஜ் ஆனந்த் என்பவர் தங்க மாஸ்க்கை தயாரித்து அணிந்து வலம் வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மாஸ்க் என்பது நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே தற்போது மாறிவிட்டது. ஆனால் உத்தரபிரதேச […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சு…? மயங்கி விழுந்த வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில்   நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டுயிருக்கும்போது … எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி…. மாணவியை அழைத்து சென்ற வாலிபர்…. போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது…!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடர்பாக 4 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனந்தபாலம் பகுதியில் ஆல்டோ மைக்கிள் டோனிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்- 1 மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபர் காதலி மாணவியை உலக்கை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஆல்டோ மைக்கிள் டோனிக் மாணவிக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… உறவினர்களுக்கு காத்திருந்த சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாலிபர் ஒருவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோச்சடை கிராமத்தில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி ( 22 ) என்ற மகன் இருந்தார் . இவர் சம்பவத்தன்று தங்களுக்கு சொந்தமான புளியமரத்தில் பழம் பறிப்பதற்காக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தங்களது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து கிளை முறிந்ததில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அதில் மிக மோசமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதையும் நீதான் பண்ணியா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிக் கொண்ட வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“இப்படி இருக்க கூடாது” மகன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே  இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவன் இப்படி பண்ணிட்டான்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன புதுமாப்பிள்ளை… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… தென்காசியில் நடந்த சோகம்…!!

புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை  தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பா எங்கிட்ட பேசல… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை இயக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலவயலி என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சந்தன குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை போட சென்றுள்ளார்.  அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வசமாக சிக்கிய வாலிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

லண்டனில் தகாத தொழில் செய்து வந்த பெண் ஒருவரிடம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற வாலிபருக்கு சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி ஹேர்ட்போர்ட்ஷிரே-ல் வசித்து வரும் முகமது ரஷிக் ( 19 ) என்னும் வாலிபர் லண்டனில் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்டு நள்ளிரவு 11.50 மணிக்கு கையில் பெரிய கத்தியுடன் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வேலூரில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டுப்போனது. இதன் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களை  காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையில் பண்ணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் நடந்துச்சு… கர்ப்பமாக உள்ள சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால்  அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செய்வதறியாது திணறிய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் கோரிக்கை…!!

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும்  அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரி டயரில் சிக்கிய வாலிபர்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் வாலிபர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் டெல்சிங் என்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவரும் அவருடைய நண்பரான கிஷோர் என்பவரும் பைக்கில் சுவிசேஷபுரத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த லாரியை இருவரும் முந்துவதற்காக பைக்கில் விரைவாக சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக்கிலிருந்து நிலைதடுமாறி 2 வாலிபரும் கீழே விழுந்ததில் டெல்சிங் லாரியினுடைய சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவசரமாக செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் நடந்த சோகச் சம்பவம்….!!

நெல்லையில் வாலிபர் விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பேட்டையில் அருணாசலம் என்கின்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரிடம் புதிதாக பைக்கை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளை வாங்கித்தர முடியாது என்று அருணாச்சலத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற வாலிபர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அருணாச்சலத்தை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென்று நடந்த சாவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் எம்.பி.டி ரோட்டில் புதிதாக கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோக்கர் முர்மு என்கின்ற வாலிபர் கட்டிட வேலையை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்கேயே சக தொழிலாளர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து அவர் திடீரென்று இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்கையால் மனமுடைந்த அண்ணன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வாலிபர் விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் தனராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருடைய தங்கைக்கு சில வருடங்களாகவே திருமணம் நடக்காமல் இருந்திருக்கிறது. இதனால் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற தனராஜ் சம்பவத்தன்று நெல்லையிலிருக்கும் ஆற்றுப்பாலத்திற்கு அருகே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தனராஜ்ஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை தாக்கியதற்காக… குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நாங்க செஞ்சு வைக்க மாட்டோம்” பெற்றோரால் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளமங்கலம் பகுதியில் கதிர்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மூன்றாவது மகனான செல்வகுமார் என்பவருக்கு இன்னும்  திருமணம் நடக்கவில்லை. இதனால் செல்வகுமார் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்..!!

வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்ககருப்பன் பகுதியில் ராமையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம் என்ற மகன் இருந்துள்ளார். அப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கம் அவர்களது நண்பர்கள் உடன் இணைந்து குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து தங்கம் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வெளிய வரல…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் அந்தோணி பாரதி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம்மான நிலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இதற்கிடையே பாரதி குடும்ப பிரச்சனையின் காரணத்தால் சில நாட்களாகவே மனமுடைந்து இருந்துள்ளார். இதனால் அவர் நெல்லை சந்திப்பில் அமைந்திருக்கும் விடுதியில் தங்கியுள்ளார். அதன்பின் விடுதி ஊழியர் வெகுநேரமாக அவரது அறையை தட்டியும் திறக்காததால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அத்தகவலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடாது…. காவல்துறையினர் பரிந்துரை…. கலெக்டர் அதிரடி உத்தரவு….!!

நெல்லையில் காவல்துறையினர் வாலிபரை குண்டாசில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்கைகொண்டான், மானூர், தாழையூத்து போன்ற பகுதிகளில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தல், அடிதடி கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கத்தை விளைவிக்காமலிருக்க வடிவேலுவை குண்டாசில் கைது செய்ய கலெக்டரிடம் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதன்பேரில் கலெக்டர் வடிவேலுவை குண்டாசில் கைது செய்ய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் நடந்த வாக்குவாதம்… வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்த நண்பர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாலிபரை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மணிகண்டன் ( 20 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை சாலையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சத்யா நகரில் வசித்து வரும் ரூபன் என்பவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபனின் நண்பர்களையும் மணிகண்டன் திட்டியதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குரைத்ததால் ஆத்திரம்…. வாலிபர்கள் செய்த அட்டகாசம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

நெல்லையில் டீக்கடையை அடித்து நொறுக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டீக்கடையை நிறுவி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மாயாண்டி மற்றும் இசக்கிமுத்து தங்களுடைய கூட்டாளியுடன் முருகேசனுடைய டீக்கடைக்கு அருகே நின்றனர். அப்போது முருகேசனுடைய நாய் அவர்களைப் பார்த்து குறைத்ததால் டீ கடைகாரருக்கும் அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் முருகேசனுடைய கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை […]

Categories

Tech |