தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மண்டபம் தெருவில் விவசாயியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை நாராயணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தந்தை செய்து வந்த விவசாய தொழிலை ஜெயச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயச்சந்திரன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று ஜெயச்சந்திரன் வயலில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
