Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த பிளம்பர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கல்லூரி வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியில் மணி(33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசீர் மனுவேல் என்ற மகன் இருந்துள்ளார். பிளம்பரான ஆசீருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 11-ஆம் தேதி ஆசீர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தளக்குறிச்சியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |