வாலிபர் வங்கி கணக்கில் இருந்து பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்ணன் குளம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ‘கூகுள் பே’ அக்கௌன்ட்டை அப்டேட் செய்யும்படி கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணன் ‘கூகுள் பே’ அக்கவுண்ட்டை அப்டேட் செய்துள்ளார். அப்போது ஓ.டி.பி எண் கேட்டதால் அதனை கண்ணன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்ணன் அக்கவுண்ட்டில் […]
