கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் […]
