வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கம்புதூர் ஒரசவிளை பகுதியில் ஜெகன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தரையில் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் ஜெகனை அழைத்து விசாரித்தனர். அப்போது ஜெகன் கூறியதாவது, எனக்கு நாகர்கோவில் காற்றாடிவிளை வழிதடத்தில் பணி வழங்கப்பட்ட நிலையில், […]
