கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு […]
