Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் நடந்து சென்ற 9 வயது சிறுமி….. காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…. தாய் அளித்த புகார்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

சிறுமியை இன்ஸ்டாகிராமில் காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 19 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அந்த வாலிபர் சிறுமியை சந்தித்து பேசியதுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியில் ஓட்டுநரான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தினகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள எருமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கண்ணன்(25) என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் முருக்கோடை பகுதியை சேர்ந்த 12ஆம் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மகளை காணாததால் அவரது தந்தை வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியிடம் நெருங்கி பழகிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் பகுதியில் தரணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே மலர்ந்த காதல்…. 9 மாத கர்ப்பிணியான சிறுமி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்று கொள்ளாததால் சிறுமி மற்றும் கார்த்திக் இருவரும் வாடகை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு சென்ற சிறுமி…. மருத்துவர்கள் அளித்த புகார்…. போக்சோவில் வாலிபர் அதிரடி கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காலனியில் சதீஷ்குமார் (20) என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சிறுமியின் வயதை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் கைது செய்த போலீஸ்….!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி தன் தாயாரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடியோவை வைத்து மிரட்டல்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் பாலசரவணன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலசரவணன் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாலசரவணனின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி நடந்த உண்மைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை வற்புறுத்திய வாலிபர்…. போக்சோ சட்டத்தில் கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படையில் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நூற்பாலையில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஆலையில் வெண்ணந்தூரில் வசிக்கும் மோகன்ராஜ் என்ற வாலிபர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வாலிபர் சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளளர். இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள தின்னூர் பகுதியில் வெங்கடேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று வெங்கடேஷ் சிறுமியை  மிரட்டி உள்ளார். அதனால் பயந்த சிறுமி யாரிடமும் இதைப்பற்றி கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு 2 தினங்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் பிரகாஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தறி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி… போலீஸ் நடவடிக்கை… வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓலபாளையம் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டு மோகனூரில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து அருண்குமார் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… வாலிபர் போக்சோவில் கைது… நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் டேனியல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டியில் சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி …. மாணவியை கடத்திய வாலிபர் ….போக்சோவில் கைது …!!!

12- ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற  வாலிபரை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் துபாஷ் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார் .இவருடைய  மகன் அஜய்  12- ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி திடீரென்று காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே நேரத்தில் அஜயையும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

18 வயசு ஆகாத சிறுமி…. 5 மாத கர்ப்பம்…. காதலன் போக்சோவில் கைது….!!

18 வயது பூர்த்தியடையாத சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழமாத்தூர் கிராமத்தில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வினோத்ராஜ்க்கும் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. சில நாள்களுக்கு பின் வினோத்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு கட்டாய தாலி…. பெற்றோர் கொடுத்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு வீடு புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டிய வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் வாலிபர் ஒருவர் கட்டாய தாலி கட்டி தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் துறையினர் வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின் உறவினரான விஜய் என்பவர் […]

Categories

Tech |