முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் […]
