ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான வாலிபர் உயிரிழந்து கிணற்றில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கொங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அமீர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜவகர் சாதிக் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]
