Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன மாடு” குடும்பத்தினற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி  வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் உள்ள அகரப்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதுடைய முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற மாடு இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் முருகேசனும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து அந்த மாட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது  அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து பலியான தொழிலாளி…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கீழசித்தூர்வாடி கிராமத்தில் சத்தியராஜ் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியராஜ் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென சத்தியராஜ் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் கடன் வாங்கதீங்க”…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபரின் விபரீத முடிவு….!!

தந்தை அதிக கடன் வாங்கியதால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடுகப்பட்டியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சக்திவேல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து விட்டு விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது தந்தை சுப்பிரமணி இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் தந்தையிடம் அதிக கடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரக்கட்டைகளை துளையிடும் போது…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மரக்கட்டைகளை துளையிடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள முத்தானூரில் கஜேந்திரன் (வயது 29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஷோபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த குமார் (37) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கஜேந்திரன் டிரில்லர் இயந்திரத்தின் உதவியுடன் மரக்கட்டைகளை துளையிட்டு கொண்டிருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பறிபோன வாலிபர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயமடைந்த நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கிடாக்குலம் பகுதியில் தீபக்ராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் சம்பவத்தன்று கடலாடியை சேர்த்த பூவரச பாண்டி(22), பூதங்குடியை சேர்ந்த ராஜகுமாரன்(27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடலாடியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சாயல்குட்யை நோக்கி தேரங்குளத்தை சேர்ந்த அழகர்நாதன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற ஊழியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகில் ஆண்டிபாளையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் பதிரிகுப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த கார் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்  தனது மோட்டார் சைக்கிளில் சிறுவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது அருளின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பிணமாக கிடந்தது எப்படி….? திருமணத்திற்காக வந்த வாலிபர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

திருமணத்தில் பங்கேற்ப்பதர்க்காக ஊருக்கு சென்ற வாலிபர் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் உள்ள மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் மர்மமான முறையில் வாலிபரின் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய பிணம்…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. வனப்பகுதியில் பரபரப்பு….!!

வனப்பகுதியில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அருகே உள்ள லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் லோயர்கேம்ப் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்-மொபட்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் உடனடி கைது….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இடையவர்வலசை பகுதியில் சந்துரு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்தை நோக்கி சென்ற கார் எதிர்ப்பாராத விதமாக சந்துருவின் மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்துரு பலத்தகாயமடைந்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்துருவை மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆழத்திற்கு சென்ற வாலிபர்…. சோகத்தில் உறைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கீழே விழுந்த வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தில் மணிகண்டன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தை ஸ்ரீராம் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். இவர்கள் கீராத்தூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மது குடித்துவிட்டு தூங்கிய வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அப்தாஹிர்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது சகோதரன் வீட்டின் மொட்டை மாடியில் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி அப்தாஹிர்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த  அப்தாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்தாஹிரின்   சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர்…. திடீர் உயிரிழப்பால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயா நகரில் பரத் என்ற வாலிபர் வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்றார். இந்நிலையில் அவர்கள் கொல்லிமலையை சுற்றிப்பார்த்து விட்டு அப்பகுதியில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்று குளித்துவிட்டு கீழே இறங்கி வரும்போது பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நுழைவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

நண்பரை பார்க்க சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சித்தாளந்தூர் வடக்கு பாவடி பகுதியில் வெற்றிசெல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சிவில் என்ஜினீயரிங் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர் தனது நண்பரை பார்பதற்க்காக இருசக்கர வாகனத்தில் மணியனூருக்கு சென்றுள்ளார். அப்போது மணியனூர் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வாலிபர் … திடீரென நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

மோட்டார் சைக்கிள் மோதி ரோட்டில் நின்ற வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் அப்துல்லா என்பவர் வசித்து  வந்துள்ளார். இவர் கரையூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில்  நின்று செல்போனில்  பேசியுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஒட்டி  வந்த  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அப்துல்லாவின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த ராஜாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலிக்கு இப்படியா பண்ணுறது…. வாலிபர் பரிதாபமாக பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாட்டை அடுத்துள்ள கீழபூசனூத்து கிராமத்தில் நாகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நாகராஜ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் வாழ்வில் விரக்தியடைந்து திடீரென விஷம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம் … ஊராட்சி துணைத் தலைவரின் வெறி செயல்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பொங்கல் திருவிழா கொண்டாடிய வாலிபரை  ஊராட்சி துணைத் தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது உறவினர்களுடன் சேர்ந்து அரசின் தடையை மீறி பொங்கல் திருவிழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் ரவி இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  கோபமடைந்த ரவி  தனது நண்பர்களான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களை பார்க்க சென்றபோது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகன் தனது நண்பர்களை பார்ப்பதார்க்காக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேறு எதாவது காரணம் இருக்குமா….? தூக்கில் தொங்கிய வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மர்மமான முறையில் வாலிபர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள சிமென்ட் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், குமார், ரவி ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியின் சேலையாலே தூக்கு…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் அருகே உள்ள இ.பி.ஆபீஸ் ரோடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு நிவேதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிவேதா கோபித்து கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்ற வாலிபர் … கோரவிபத்தில் பறிபோன உயிர் … சிவகங்கையில் பரபரப்பு …!!

மோட்டார் சைக்கிள் மீது கார்  மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருமொழி கிராமத்தில் புலி குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 26 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவரின் மகன்களான அன்புசெல்வம் மற்றும் சித்திக்ராஜ் ஆகியோரை பள்ளிக்கு  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.  இதனையடுத்து  ராமநாதபுரம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த போது  அவ்வழியாக வந்த  கார் எதிர்பாராத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-பைக் மோதல்…. அண்ணன் தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தம்பி உயிரிழந்த நிலையில் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள திண்டமங்கலம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன்களான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-சுற்றுலா வேன் மோதல்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர் சுற்றுலா வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியில் சுதர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் வேலையை முடித்துவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொன்னேரி கைகாட்டின் அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சியை நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துக்க நிகழ்சிக்கு சென்றவருக்கு…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரமணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயந்தி என்பவருடன் சென்னையில் இருந்து விளந்தைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 3:30 மணி அளவில் விக்ரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த மாடு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுடன் காட்டை பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கூட்டாம்புளி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு ரோட்டை கடந்து சென்றதால் முத்துக்குமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி சேகரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த விக்னேஷை அருகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வௌவ்வாலை பிடிக்க முயற்சி செய்து…. உயிரை விட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வௌவ்வாலை பிடிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் பிரசாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேகருடன் மாடு மேய்ப்பதற்காக சுருளியாறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் இலவம் மர தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் வௌவ்வால் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை இல்லாததால் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சி நகரில் சமையன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் வெள்ளைசாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேம்பரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைசாமி இருசக்கர வாகனத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த லாரி எதிர்பாரத விதமாக வெள்ளைசாமி மீது மோதியுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு கூட பணம் இல்ல…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபரின் விபரீத முடிவு….!!

சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தபாளையத்தில் உள்ள மேற்கு தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதற்கிடையே மேல்சிகிச்சை செல்ல பிரபாகரனிடம் பணம் இல்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பங்களா ரோடு பகுதியில் வினோத் கண்ணன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர்களுடன் காக்காதோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் கண்ணன் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி வினோத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி…. கணவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி கட்டுக்கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் பலமுறை கண்டித்தும் ரேவதி பேச்சை கேக்காமல் அந்த நபருடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கல…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை கிடைக்காத வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள செல்லையாபில்லை தெருவில் ரஞ்சித்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி ரஞ்சித்குமார் தனது சகோதரி ராதா வீட்டிற்கு சென்றார். அப்போது ரஞ்சித்குமார் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள் நகர் நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த தொழிலாளி மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரகாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மார்க்கெட்டிங் ஊழியரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் வீட்டில் தனது அறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காளீஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் இருசக்கர வாகனத்தில் கொத்தங்குளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் காரில் வந்துகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் திருட்டு மின்சார இணைப்பு…. வாலிபர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

கொல்கத்தாவின் தாக்கூர் புக்கு ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்னழுத்த மின்சாரத்தை திருடுவதற்காக மரத்திலேறி மின் கம்பிகளை இணைக்க முயற்சி செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் குளிக்க சென்ற வாலிபர்… ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

காவிரி ஆற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓட்டமெத்தை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அசோக்குமார் தனது மனைவியுடன் பள்ளிபாளையத்தில் உள்ள புதன் சந்தை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அசோக் ஆற்றில் மூழ்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் விநியோகம் செய்த வாலிபர்… மின்மோட்டாரால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்கி கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பட்டதையன்குட்டை கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ்க்கு உதவியாக அவரது மகன் அரவிந்தன் இருந்து வந்தார். இதனையடுத்து சம்பவத்தன்று அரவிந்தன் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் விபரீத முடிவு… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

டிப்ளமோ என்ஜீனியர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் தனுசுராம் என்பவர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனுசுராம் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறியாத அவரது குடும்பத்தினர் தனுசுராமை காணவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… வாலிபருக்க் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானாவிளக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிளாமரம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த இரும்புதடுப்பில் மோதி ராஜேஷ் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் சோகம்… மகனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த சோகத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி அரசுத்து மருத்துவமனையில் உள்ள ஆய்வக மையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சீனிவாசனின் தந்தை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் சீனிவாசன் மனமுடைந்து யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மதிச்சயம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது சடையனேந்தல் விலக்கு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தடைந்துள்ளது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார்சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் தங்கபாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒர்க் ஷாப் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாபு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கபாபு பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் தங்கபாபுவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து தவறி விழுந்த சம்பவம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுவினால் வந்த பிரச்சனை… வாலிபரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருகூரை கிராமத்தில் கவின் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கவினின் தாயார் சாந்தி மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தகவின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக […]

Categories

Tech |