கள்ளக்காதலுக்காக வாலிபர் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வாலிபர் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் கடற்கரையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வாலிபரின் உடைகள், காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்கரையில் இருந்தது. இதனால் வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என பெற்றோர் நினைத்துள்ளனர். இதற்கிடையே மற்றொரு கிராமத்தைச் […]
