Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிபோதையில் தூக்கிட்ட வாலிபர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்னும் வாலிபர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் […]

Categories

Tech |