Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற காதல் மனைவி…. வீட்டிற்கு வராததால் சோகம்…. கணவனின் விபரீத முடிவு….!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகில் குற்றியாறு பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(29) இவர் மனைவி நிஷா. இவர்  பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்  நிஷா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்பும் நிஷா தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் மன […]

Categories

Tech |