பொன்னமராவதி அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே இருக்கும் கருமங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகப்பன்(25). இவரின் மனைவி நிரோஷா. இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அழகப்பன் ஈரோட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் நிரோஷா களை எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அழகப்பன் நிரோஷாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என […]
