Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் லாரி டிரைவரான டைசான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த டைசான் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கருகிய நிலையில் கிடந்த டைசானை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மறுநாளே பிரிந்து சென்ற மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதல் திருமணம் செய்த மறுநாளே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் லாரி டிரைவரான வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிவேல் அதே பகுதியில் வசிக்கும் தரணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் ….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு ….சோகத்தில் குடும்பத்தினர்

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பகுதியில் ராஜா தெருவை சேர்ந்த திவாகர் என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த திவாகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. கணவர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவியை விட்டு பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்து இருப்பதால் மனமுடைந்த செல்வகுமார் தினமும் மது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கழிவு நீர் அகற்றும் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அம்மா, அப்பா சண்டை போடுறாங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் தந்தைக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சாலை, புரா சாகிப் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லோகேஷின் தாய் தந்தைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடுகொண்டபள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான ஜெயராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயராம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஜெயராமை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெயராம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனி மது அருந்தக்கூடாது”… மகனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மது அருந்தக்கூடாது என தந்தை கண்டித்தததல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள அவினாசிபட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் எலச்சிபாளையம் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமி மகனை கண்டித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. சடலமாக தொங்கிய எலக்ட்ரீஷியன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பிரபாகரனின் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீத என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு சங்கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை பார்க்க முடியல…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். தற்போது கோகுலகிருஷ்ணனை கவனித்துக் கொள்ள முடியாததினால் அய்யனார் வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அய்யனார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜாமினில் வெளியே வந்த நபர்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஜாமினில் வெளிவந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து நந்தகுமார் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நந்தகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவி… “என்னோட சாவுக்கு இவர் தான் காரணம்”… ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கணவன் விபரீதம்…!!

காதல் திருமணம் செய்த மனைவி, கள்ளக்காதலுடன் ஓடியதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயபுரா மாவட்டம் தாலிக்கொட்டி தாலுகா பொம்மனகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த சோபனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷின் வீட்டின் அருகே அவருடைய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடனால் வந்த தகராறு….. மகனை கண்டித்த பெற்றோர்….. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடன் தொகையை செலுத்துவது தொடர்பான தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்லக்கூடபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சிலரிடமிருந்து கடன் வாங்கி கவியரசின் தந்தை அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கவியரசு கடன் தொகையை செலுத்தாததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டீங்களா….? மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்….. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் பெயிண்டரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி …. வாலிபரின் விபரீத முடிவு …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த  வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச்  சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் உதயவன் (வயது 26).இவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார் . இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலி தாங்க முடியாமல் இவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவரை மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதுவுக்கு அடிமையான வாலிபர் ….. எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை ….!!!

நாகை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 27). இவர்  மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று வீட்டில் பயிர்களுக்கு பயன்படுத்தபடும் விஷ மருந்தை  எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால இருக்க முடியாது …. வாலிபரின் விபரீத முடிவு …. நாகையில் நடந்த சோகம் ….!!!

நாகூரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இர்சாத் (27) என்பவர் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார். தோல் நோய் பாதிக்கப்பட்ட இவர்  இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால்  மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. கண்டித்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனிராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். அப்போது முனிராஜின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான கிரோசிதந்தி என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு வீட்டில் டைல்ஸ் போடும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் குடும்பத்தை பிரிந்து வாடகை வீட்டில் வசித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலி தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அவ எனக்கு ஓகே சொல்லல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரின் காதலுக்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதற்காகவா இப்படி செய்தாய்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதனால் கோபம் அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரஹ்மானியா பகுதியில் பிரம்மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் எதிர் பக்கத்தில் உள்ள முட்புதரில் தீ வைத்து எரிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

மன உளைச்சலால் வாலிபர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு மாங்காடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் வைத்து பூச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறு காரணத்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோபிநாயக்கன்காடு பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றை குத்தகைக்கு வாங்கி அதை நிர்வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நேசமணியின் அக்காவான கலைசெல்விக்கும், அவரது தாயார் சங்கரம்மாவிற்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேசமணி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதன் பின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

தாய் திட்டிய காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சிப்பட்டு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகம் என்ற மகன் உள்ளார். இவர் மதுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணிக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறார் என அவரது தாய் சண்முகத்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

காவல்துறை அதிகாரியின் கொலைவழக்கில் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளிவந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 2018 ஆம் ஆண்டு திருமங்கலம் அருகில் காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் என்பவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேல்முருகன் ஜாமினில் வெளி வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை …. வாலிபரின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் ….!!!

மதுக்குடிப்பதை  தந்தை கண்டித்ததால் மனமுடைந்த  வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுக்கா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தனின்  மகன் சூரியகோட்டி என்பவர்  ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்காததால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை  தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால்… மன உளைச்சல் ஏற்பட்ட காரணத்தினால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

மொபைல் போனில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபுரங்கணி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்காடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கி அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சசிகுமார் மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்துள்ளார். இதனால் முதற்கட்டத்தில் சாதாரணமாக விளையாடியது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தன்னுடைய கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பகுதியில் குலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் சுரேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அங்கே வசிக்கும் சிலர் பார்த்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போய்ட்டாங்க… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடிப்பழக்கத்தினால் குடும்பத்தை பிரிந்த சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எச்சூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்து ஆனந்தனின் குடும்பத்தினர் இவரை விட்டு தனியாக சென்று வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தன்னுடைய குடிப்பழக்கத்தினால் குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கதிரவன் என்ற மகன் இருந்தார். இவர் ஈரோட்டில் தறித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு கோவிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க ஏன் திட்டுறாங்க… அதனால தான் இப்படி செய்தேன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலை மறுத்த பெண்…. இளைஞர் செய்த விபரீத காரியம்…. போலீஸ் விசாரணை….?

காதலித்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணக்கோடு கிராமத்தில் ராஜன் என்பவர்க்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ராஜன் மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதால் அவரது இரண்டு மகன்களும் ராஜனின் தங்கை ரோசியின் வீட்டில் வளர்ந்து வந்தனர். இரண்டு மகன்களில் ஒருவரான ரெதீஷ் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய அவர் தனது வீட்டின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு ஏன் திருமணம் செஞ்சு வைக்கல… ஏக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்திக் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் பெற்றோர்கள் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்பதால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினருக்கு கிடைத்த ஆதாரம்…!!

விராலிமலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் சோதனைச் சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. அதில் நேற்று ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இறந்தவரிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். அப்போது அவர் பையில் ஆதார் கார்டு ஒன்று இருந்தது, அதை எடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

படிச்சும் வேலை கிடைக்கல…. ஆசிட் குடித்து தற்கொலை…. ஆவடியில் சோகம்…!!

வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் சுரேஷ் (33 வயது). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைக்காக பல்வேறு நிறுவனங்களில் விண்ணப்பித்தும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சுரேஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து அவருக்கு வேலையில்லாத காரணத்தால் சரியான பெண்ணும் அமையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் என்பவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதை பற்றி அப்புறம் யோசிக்கலாம்” பெற்றோரின் நிபந்தனை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுதேவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபுதேவா தனது டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சென்ற 6 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுதேவா தனது காதலியுடன் தனக்குத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” பிள்ளைகளுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி…. தந்தை வீட்டிற்கு சென்று மகன் செய்த செயல்….!!

தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்… மாற்றுத்திறனாளி வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூரில் வாலிபர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி நாயக். இவரது மகன் ஜட்டு நாயக்(33). இவர் அவிநாசி அருகே  முத்து செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது நண்பருக்கு போன் செய்து இனிமேல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக திறக்கப்படாத வீடு… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகரில் வசிப்பவர் கிஷோர் பாண்டி. இவர் திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோவில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டியனின் பெற்றோர் சென்னைக்கு சென்றனர். அதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டி வீட்டின் முன்பு தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால்…. வாலிபர் தற்கொலை…!!

  ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர் எல்வின். இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் விளையாட்டில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் வரை பணத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்ல மாட்டாயா” கண்டித்த தாய்… மனமுடைந்து… மகன் செய்த செயல்….!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள சரல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் துரைபழம் – தங்க லதா . இத்தம்பதியருக்கு 22 வயதில் சுடலை  செல்வம் என்ற மகன் உள்ளார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.  ஆனால் அவரது படிப்புக்கேற்ற சரியான வேலை எதுவும் கிடைக்காததால் அவர் வீட்டிலேயே  இருந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் தங்க லதா சுடலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“8 பக்க கடிதம்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… வாலிபரின் விபரீத செயல்….!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்  நாகராஜன்- கவிதா. நாகராஜன் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கவிதா நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகன்களுடன் சென்றுவிட்டார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மாற்றுத்திறனாளி… நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்… பரிதவிக்கும் மனைவி…!!

மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணமூர்த்தி-பிரபாவதி . கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி பிறந்தது முதல் கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனை அவர் மனவேதனையில்  தனது மனைவியிடம் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக படுக்கச் சென்றார். நள்ளிரவு  1:30 மணி அளவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் அறையில் சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் தவறு செய்யவில்லை” அவள் தான் என்னை ஏமாற்றினாள்…. காதலரின் உருக்கமான கடிதம்…!!

வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டு ஆசைக்காதல்…. காதலி சொன்ன செய்தியால்…. காதலன் செய்த செயல்…!!

வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலை ஏற்காத பெண்ணால்…. விஷம் குடித்த என்ஜினீயர்…. சேலத்தில் பரபரப்பு…!!

வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் […]

Categories

Tech |