விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல தேவதானம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது வரதட்சணையாக செல்வம் வீட்டில் இருந்து அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை […]
