கோவில் ராஜகோபுரத்தின் மேல் அமர்ந்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ராஜ கோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு வாலிபர் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரபகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த […]
