Categories
மாநில செய்திகள்

“கொலை செய்ய 3 மாதம் ஒத்திகை”….. ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம்….. வாலிபர் கொலையில் காதலியின் பகீர் வாக்குமூலம்…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

“60 முறை கத்தி குத்து” தலித் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்‌… நடு ரோட்டில் கோஷமிட்ட கும்பல்….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென சுற்றி வளைத்த மர்ம நபர்கள்….. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் ரவி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார். நேற்று ரவி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் ரவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர்…. என்ன காரணமாக இருக்கும்?….. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகன் பிரகாஷ்(24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடன மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வலிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மோகன் பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கண்ணனை பழிவாங்குவதற்காக கார்த்தி தன்னுடைய நண்பர்களான பாலாஜி, பாஸ்கர், ஜெகதீஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்த வாலிபரின் சலடம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே இருக்கும் சுடுகாட்டு பகுதியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மங்கம்மாள் சாலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பசுபதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பசுபதி இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பசுபதியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில்விளை பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் என்பவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்…. 10 பேரை கைது செய்த போலீசார்…. கோவையில் பரபரப்பு…!!

வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்…. மேம்பாலத்தின் அடியில் கிடந்த சடலம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

வாலிபரை கொலை செய்து மேம்பாலத்தின் அடியில் தூக்கி வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நான்கு வழி சாலையில் இருக்கும் ரயில்வே  மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

முகம் சிதைந்து பிணமாக கிடந்த வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சேகம்பாளையத்தில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்துள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முகம் சிதைக்கப்பட்டு கிடந்த சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் 4 மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் மாரிமுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த  காவல்துறையினர்  சம்பவ  இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடலத்தை வீசி சென்ற மர்ம நபர்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கார் ஓட்டுனரை கொலை செய்து சடலத்தை மர்மநபர்கள் வயலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மெய்யப்பன்பட்டி- கோட்டைமேடு சாலையோரம் இருக்கும் வயலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொள்ளையர்களை தடுத்த வாலிபர்…. சரமாரியாக தாக்கிய நால்வர்…. போலீஸ் விசாரணை….!!

செல்போன் மற்றும் பணத்தை பறிக்க விடாமல் தடுத்த வாலிபரை 4 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மகேஷிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனை மகேஷும், அவரது நண்பரும் தடுத்ததால் இரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர்…!!

வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடலில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க நகர் பல்லவன் சாலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் காயங்களுடன் கிடந்த ஒருவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பம் கிராமத்தில் வசித்த மணி என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அப்போ யார் தான் குற்றவாளி….? காதலால் ஏற்பட்ட விபரீதம்…. தீவிரமாக மேற்கொள்ளப்படும் விசராணை….!!

பனியில் முகம் கவிழ்ந்து உறைந்த நிலையில் இருந்து போலீசார் ஒரு ஆண் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர். கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் கால்கரிக்கு சற்று தூரத்தில் Airdrie என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Kalix Langenau என்ற 19 வயதான இளைஞர் பணியில் முகம் கவிழ்ந்து உறைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்துள்ளது. இவரை Hunter Van Mackelberg என்ற வாலிபன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கை, கால்கள் துண்டிக்கப்பட்டு வாலிபர் கொலை…. பரபரப்பு- புகைப்படம்…!!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலம் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் முக்கிய பகுதிக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் சோனிபட் பகுதியில் உள்ள குண்டலியின் வாலிபரை கொன்றதாக சிக்கிய குழுவான நிஹாங்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக கூறி, அந்த வாலிபரை நிஹாங்ஸ் குழு அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாலிபரை அடித்துக் கொன்று உடலை போலீஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்கு பழியாக நடந்ததா…? மாணவன் ஏற்பட்ட விபரீதம்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நீராவி-கரிசல்குளம் கிராமத்தில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அஜித்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அஜித்குமார் மயக்கமடைந்து அங்கேயே உயிரிக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த இளைஞனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு….!!

பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தன்குளி பகுதியில் கித்தேறியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் கூத்தங்குளியில் இருந்து அபினேஷ் சுனாமி காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அபினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அபினேஷ் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படி சண்டை போடாதீங்க” சிறுவர்களின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

சமாதானம் செய்ய சென்றவரை சிறுவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் திலகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக கேம்பெ நகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரவீன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் 17 வயது மதிக்கத்தக்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்… என்ன காரணத்திற்காக இப்படி செஞ்சான்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

விவசாயியாக பணிபுரியும் வாலிபர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விவசாயாக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனையடுத்து காலை நேரத்தில் கோவிந்தன் தனது நிலத்தில் பார்வையிடுவதற்காக அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் நிலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகில் உள்ள […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்… தொடரும் “முன்விரோதக் கொலைகள்”….!!

முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜித்குமாரை  வழிமறித்து விரட்டி உள்ளனர். பின்னர் கத்தியால் அஜீத் குமாரை சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அஜித்குமாரின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிரிச்சு பேசினது பிடிக்கல…. பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை…. கத்தியால் குத்திய கொடூரம்….!!

சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(33). இவர் மீன்பாடி வண்டி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார் . இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சந்தோஷ்குமார் தன்னுடைய  மகனை சகோதரி வீட்டில் தங்க வைத்திருந்தார் . தனியாக இருந்த அவர்  தினமும் வேலை முடிந்த பிறகு அங்குள்ள தியேட்டர் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்குவார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ரோட்டில் விழுந்த வாலிபர் தலை” அலறியடித்து ஓடிய மக்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கும்பல் ஒன்று பழிக்கு பழியாக வாலிபரின் தலையை வெட்டி ரோட்டில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் திமுக பிரமுகர் பிரமுகர் வி.கே குருசாமி. இவருக்கும் மறைந்த முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும்  பதினைந்து வருடங்களாக அரசியல் பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காலப்போக்கில் இரு கும்பல்களுக்கு இடையேயான பகையாக மாறி ஒருவரை ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பல்களால் இதுவரை சுமார் 15 பேர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை…. முன்விரோதமா?…. சாதி மறுப்பு திருமணமா?….. போலீசார் விசாரணை…!!

வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

காவல்நிலையம் முன் நடந்த கொடூரம்… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் காவல் நிலையத்திற்கு முன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அவன் எதிராக இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையத்திற்கு முன்பாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |