தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]
