கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31-ஆம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த அடையாறு […]
