இலங்கை அதிபருக்கு ஒரு வாலிபர் அனுப்பிய மெசேஜ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து கோடி கணக்கில் மதிப்புள்ள பணத்தை எடுத்துள்ளனர். இந்த […]
