நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 8 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அஜித் குமார் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை […]
