மதுபோதையில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனது நண்பர்களான சுரேஷ்(30) மற்றும் அசோகனுடன்(30) சேர்ந்து நேற்று முன்தினம் பாண்டிபஜார் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமானதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அசோகன் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்துள்ளனர். அவர் அடி தாங்காமல் உயிர்பிழைக்க மதுபான கடையை விட்டு வெளியே ஓடி […]
